sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

'ஆப்' வாயிலாக ரூ.44,000 'அபேஸ்'

/

'ஆப்' வாயிலாக ரூ.44,000 'அபேஸ்'

'ஆப்' வாயிலாக ரூ.44,000 'அபேஸ்'

'ஆப்' வாயிலாக ரூ.44,000 'அபேஸ்'


ADDED : மே 11, 2024 09:32 PM

Google News

ADDED : மே 11, 2024 09:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை, ராயப்பேட்டை, கரீம் சுபேதார் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ஹமீது, 39; தனியார் நிறுவன ஊழியர்.

இவர், நேற்று முன்தினம் இவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், கிரெடிட் கார்டின் பணமதிப்பை அதிகரித்து தருவதாக கூறியுள்ளார்.

இதை நம்பிய அப்துல் ஹமீது, அவர் சொல்வதை போல் செய்தார். ஐ.வி.ஆர்., என்ற செயலியை பதிவிறக்கம் செய்து ஓ.டி.பி.,யை பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில், அப்துல் ஹமீது வங்கி கணக்கில் இருந்து, 44,000 ரூபாய் எடுக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்தவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இதுகுறித்து ஐஸ் ஹவுஸ் போலீசில் புகாரளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us