sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாநகராட்சி பள்ளியில் மரக்கன்று நடும் விழா

/

மாநகராட்சி பள்ளியில் மரக்கன்று நடும் விழா

மாநகராட்சி பள்ளியில் மரக்கன்று நடும் விழா

மாநகராட்சி பள்ளியில் மரக்கன்று நடும் விழா


ADDED : ஜூன் 20, 2024 10:38 PM

Google News

ADDED : ஜூன் 20, 2024 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி கா.மு.சுப்பராய முதலியார் துவக்கப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

இதில், பள்ளி மாணவ- -- மாணவியர், தலைமை ஆசிரியர், பசுமை இந்தியா மேகநாதன், காஞ்சி அன்னசத்திரம் மோகன் மற்றும் தன்னார்வலர்கள்பங்கேற்று, புங்கை, வேம்பு, அத்தி, நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகள் நட்டனர்.

தொடர்ந்து மரம் வளர்ப்பதால் ஏற்படும் பயன் குறித்தும், மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்தும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us