sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சங்கரா பல்கலையில் கருத்தரங்கம்

/

சங்கரா பல்கலையில் கருத்தரங்கம்

சங்கரா பல்கலையில் கருத்தரங்கம்

சங்கரா பல்கலையில் கருத்தரங்கம்


ADDED : ஆக 16, 2024 11:42 PM

Google News

ADDED : ஆக 16, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலைக்கழகம், புதுச்சேரிஇந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில், 'பிரிவினைகொடுமைகள் நினைவு நாள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடந்தது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் வரலாற்றுநிகழ்வுகளை நினை வூட்டும் வகையில் நடந்த இக்கருத்தரங்கிற்கு, பல்கலைகழக துணைவேந்தர் ஸ்ரீநிவாசு தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் பிராந்திய இயக்குனர் கோபால் பங்கேற்று உரையாற்றினார்.

பிரிவினையால் ஏற்பட்ட கொடுமையை விளக்கும் வகையில் நிழற்படங்கள் மற்றும் ஆவணக் காட்சிகள் வாயிலாக புதுச்சேரி, இந்திரா காந்தி தேசிய கலை மைய துணை இயக்குனர் ராகவன் விளக்கம் அளித்தார்.






      Dinamalar
      Follow us