sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சிறுவாக்கம் ஏரி கலங்கல் தடுப்பு பலகைகள் மாயம்

/

சிறுவாக்கம் ஏரி கலங்கல் தடுப்பு பலகைகள் மாயம்

சிறுவாக்கம் ஏரி கலங்கல் தடுப்பு பலகைகள் மாயம்

சிறுவாக்கம் ஏரி கலங்கல் தடுப்பு பலகைகள் மாயம்


ADDED : மே 11, 2024 11:23 PM

Google News

ADDED : மே 11, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, சிறுவாக்கம் கிராமத்தில், நீர்வளத்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது.

இந்த ஏரியில் நிரம்பும் தண்ணீர் சிறுவாக்கம், காரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பும் போது, கலங்கல் வழியாக ஏரிநீர், உபரி நீராக வெளியேறும் வகையில், கலங்கல் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கலங்களில் இருந்த இரண்டு தடுப்பு பலகைகளும், சமீபத்தில் மாயமாகி உள்ளன. இதனால், மழைக்காலங்களில் ஏரி நிரம்பும் போது, தண்ணீர் தேக்கி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, மழைக்காலம் துவங்கும் முன், ஏரி கலங்களில் தடுப்பு பலகைகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us