sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

'தமிழ் புதல்வன்' திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

/

'தமிழ் புதல்வன்' திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

'தமிழ் புதல்வன்' திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

'தமிழ் புதல்வன்' திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜூலை 21, 2024 07:07 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : அரசு பள்ளியில் 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவுவதற்காக, 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில்6ம் வகுப்பு முதல்,பிளஸ் 2 வரை பயின்ற மாணவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக, 1,000 ரூபாய், மாதந்தோறும் வழங்கப்படும். இதன் மூலம், அவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த பாட நூல்கள், பொது அறிவுப்புத்தகங்கள் வாங்குவதற்கு உதவும். 6 முதல் 8ம் வகுப்பு வரை கல்விஉரிமை சட்டம் கீழ் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஆதார் எண், இஎம்ஐஎஸ் எண், வங்கி கணக்கு விபரம் ஆகிய ஆவணங்களுடன், மாணவர்கள் அந்தந்த உயர் கல்விநிறுவனங்கள் மூலம் இணையதளத்தில்விண்ணப்பிக்க வேண்டும்என, கலெக்டர் கலைச் செல்விதெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us