/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கராத்தே போட்டியில் மாணவர்கள் சிறப்பிடம்
/
கராத்தே போட்டியில் மாணவர்கள் சிறப்பிடம்
ADDED : ஜூலை 16, 2024 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில், தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி சமீபத்தில் நடந்தது.
இதில், குமித்தே பிரிவில், நாயக்கன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் சுரேந்தர் முதலிடம்; சதிஷ்குமார் இரண்டாவது இடம் பிடித்தார்.
கட்டா பிரிவில், பொன்னியம்மன்பட்டரை நடுநிலைப் பள்ளி மாணவி வித்யா, தேவிஸ்ரீ, முதலிடம்; கீர்த்தனா இரண்டாம் இடம்; மோனிஷா, தர்ஷினி, அஸ்வின், வினோதினி மூன்றாவது இடம் பிடித்தனர்.
இவர்களுக்கு, பி.கே.எம்., பீனிக்ஸ் ஷட்ரீயோ கராத்தே பயிற்சியாளர் முரளி மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.