sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வெயிலால் கருகும் தென்னைகள்

/

வெயிலால் கருகும் தென்னைகள்

வெயிலால் கருகும் தென்னைகள்

வெயிலால் கருகும் தென்னைகள்


ADDED : மே 04, 2024 11:24 PM

Google News

ADDED : மே 04, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகள் உள்ளன. இதுதவிர, விவசாயிகளுக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகளும் உள்ளன.

இந்த இருவித நீர் பாசனங்களை நம்பி விவசாயிகள் நெல், கேழ்வரகு, வேர்க்கடலை ஆகிய பல வித பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

இதில், காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார், தண்டலம், புரிசை ஆகிய பகுதிகளில், சொர்ணவாரி பருவத்தில் நெல் பயிரிட்டுள்ளனர். தினசரி நீர் பாசனமும் செய்யப்படுகிறது.

இருப்பினும், தினசரி 43 டிகிரி செல்ஷியஸ் வெயில் வெளுத்து வாங்குகிறது. இந்த வெயிலால், நீர் பாசனம் வரப்பு ஓரமாக இருக்கும் தென்னை மரங்களும் கருகி வருகின்றன.

இதே நிலை நீடித்தால், தென்னை மரங்களை வேருடன் அகற்ற வேண்டி இருக்கும் என, விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us