sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செஸ் போட்டியில் தமிழக வீரர் முன்னிலை

/

செஸ் போட்டியில் தமிழக வீரர் முன்னிலை

செஸ் போட்டியில் தமிழக வீரர் முன்னிலை

செஸ் போட்டியில் தமிழக வீரர் முன்னிலை


ADDED : ஆக 11, 2024 04:41 AM

Google News

ADDED : ஆக 11, 2024 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, : தமிழ்நாடு மாநில செஸ் சங்கம், ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டியை, கீழ்ப்பாக்கத்தில் நடத்தி வருகிறது. இந்திய வீரர்களுக்கு சர்வதேச மாஸ்டராக அங்கீகாரம் கிடைப்பதற்காக இப்போட்டி நடத்தப்படுகிறது.

மூன்றாம் கட்டமாக நடந்து வரும் இப்போட்டியில், ஐந்து இந்திய வீரர்கள், ஐந்து வெளிநாட்டு வீரர்களுடன் மோதி வருகின்றனர்.

நேற்று மதியம் நடந்து முடிந்த, ஏழாவது சுற்று களின் முடிவில், இந்தியாவின் தமிழக வீரர் ஹர்ஷித் 5.5 புள்ளிகள் பெற்று, முன்னிலையை தக்க வைத்தார்.

அவருடன் அதேபுள்ளியில், மங்கோலியாவின் வீராங்கனை உரிந்துயா ஊர்ட்சைக் முன்னிலையில் உள்ளார்.

இவர்களுக்கு அடுத்தபடியாக, தமிழக வீரர் ஆகாஷ், ரஷ்யாவின் அலெக்சாண்டர், ஸ்லோவாக்கியாவின் மானிக் மிகுலாஸ் ஆகியோர், தலா 4 புள்ளிகளுடன் உள்ளனர். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.






      Dinamalar
      Follow us