sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வேன் மோதி வாலிபர் பலி

/

வேன் மோதி வாலிபர் பலி

வேன் மோதி வாலிபர் பலி

வேன் மோதி வாலிபர் பலி


ADDED : மே 03, 2024 11:02 PM

Google News

ADDED : மே 03, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆலந்துார்:புழுதிவாக்கம், செங்கேணி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வினில், 32. தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடித்து, தன்னுடைய 'பல்சர்' பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

ஆதம்பாக்கம் -- மேடவாக்கம் பிரதான சாலை, கேசரி நகர் சந்திப்பு அருகே, எதிரே வந்த குட்டி யானை லோடு வேன், பைக் மீது வேகமாக மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட வினில், பலத்த காயமடைந்து அதே இடத்திலே பலியானர்.

பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார், வினில் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

வேனை ஓட்டி வந்த அண்ணா நகரை சேர்ந்த சண்முகம், 42, என்பவரை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us