sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோவில் புனரமைப்பு பணி ரூ.2.10 கோடியில் துவக்கம்

/

கோவில் புனரமைப்பு பணி ரூ.2.10 கோடியில் துவக்கம்

கோவில் புனரமைப்பு பணி ரூ.2.10 கோடியில் துவக்கம்

கோவில் புனரமைப்பு பணி ரூ.2.10 கோடியில் துவக்கம்


ADDED : மார் 03, 2025 12:19 AM

Google News

ADDED : மார் 03, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாங்காடு,

மாங்காடு காமாட்சி அம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இக்கோவிலின் உபகோவிலாக, வெள்ளீஸ்வரர், வேம்புலி மாரியம்மன், சுங்கு விநாயகர் கோவில்கள் உள்ளன.

இதில், வெள்ளீஸ்வரர் கோவிலுக்கு, புதிய மரத்தேர் அமைக்க, 60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சிதிலமடைந்துள்ள வேம்புலி மாரியம்மன் கோவில், 1.50 கோடி ரூபாய் மதிப்பிலும், சுங்குவிநாயகர் கோவில், 60 லட்சம் ரூபாய் மதிப்பிலும் புனரமைக்க திட்டமிடப்பட்டது.

இதை தொடர்ந்து, இரண்டு கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, பாலாலயம் கும்பாபிஷேகம் செய்து, நேற்று பணிகள் துவக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us