sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வீட்டிலிருந்து சென்றவர் ஏரியில் சடலமாக மீட்பு

/

வீட்டிலிருந்து சென்றவர் ஏரியில் சடலமாக மீட்பு

வீட்டிலிருந்து சென்றவர் ஏரியில் சடலமாக மீட்பு

வீட்டிலிருந்து சென்றவர் ஏரியில் சடலமாக மீட்பு


ADDED : ஜூன் 05, 2024 02:08 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மண்ணுார் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன், 38. இவரது மனைவி கோமளா.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்ற இளங்கோவன், நள்ளிரவு வரை வீட்டிற்கு வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தார், அக்கம் பக்கம் தேடியும் கிடைக்கவில்லை.

இந் நிலையில், நேற்று காலை மண்ணுார் ஏரியில் ஒருவர் மூழ்கி இருப்பதாக தகவல் வந்தது. ஸ்ரீபெரும்புதுார் போலீசார், இளங்கோவன் உடலை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில் மது போதையில் ஏரியில் மூழ்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us