sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கிணற்றில் மூழ்கி காவலர் பலி

/

கிணற்றில் மூழ்கி காவலர் பலி

கிணற்றில் மூழ்கி காவலர் பலி

கிணற்றில் மூழ்கி காவலர் பலி


ADDED : ஜூலை 18, 2024 09:48 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை:திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனுஷ்குமார், 24. பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில், தமிழக போலீஸ் படை பட்டாலியன் பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். தாம்பரத்தில் தங்கி, டேக்வாண்டோ தற்காப்பு பயிறசியும் மேற்கொண்டு வந்தார்.

தாம்பரம் அடுத்த எட்டியாபுரத்தில் உள்ள கிணற்றில், நண்பர்களுடன் நேற்று குளித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தனுஷ்குமார் நீரில் மூழ்கி பலியானார்.

சோமங்கலம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us