sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஒண்டிக்குடிசை குளக்கரையில் கற்கள் பதிக்கும் பணி அரைகுறை

/

ஒண்டிக்குடிசை குளக்கரையில் கற்கள் பதிக்கும் பணி அரைகுறை

ஒண்டிக்குடிசை குளக்கரையில் கற்கள் பதிக்கும் பணி அரைகுறை

ஒண்டிக்குடிசை குளக்கரையில் கற்கள் பதிக்கும் பணி அரைகுறை


ADDED : ஜூன் 03, 2024 04:52 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துளசாபுரம், : மதுரமங்கலம் அடுத்த, துளசாபுரம் ஊராட்சியில், ஒண்டிக்குடிசை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், குளக்கரை சீரமைக்கப்பட்டு உள்ளது.

அதன் மற்றொரு பகுதி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. குளத்தின் மற்றொரு இரு பகுதிகளிலும் கற்கள் பதிக்கவில்லை. இதனால், மழைக்காலத்தில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, நடப்பு நிதி ஆண்டில் ஒண்டிக்குடிசை குளத்தின் இருபுறமும் கற்கள் பதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'ஆய்வு செய்து பணி பட்டியலில் சேர்த்து, தடுப்பு கற்கள் பதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us