sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

/

வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்


ADDED : ஜூன் 14, 2024 11:59 PM

Google News

ADDED : ஜூன் 14, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த வயலக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

கடந்த 12ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து, இளம் பெண்ணின் தந்தை அளித்த புகாரின்படி, மாகரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

l உத்திரமேரூர் ஒன்றியம், அரசாணிமங்கலம் அடுத்த, குருவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோசப், 30. இவர், உத்திரமேரூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த 12ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து, ஜோசப் மனைவி சிவரஞ்சனி அளித்த புகாரின்படி, உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us