sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மேஸ்திரி வீட்டில் நகை, பணம் திருட்டு

/

மேஸ்திரி வீட்டில் நகை, பணம் திருட்டு

மேஸ்திரி வீட்டில் நகை, பணம் திருட்டு

மேஸ்திரி வீட்டில் நகை, பணம் திருட்டு


ADDED : ஜூன் 13, 2024 11:46 PM

Google News

ADDED : ஜூன் 13, 2024 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை,:படப்பை அடுத்த ஆதனுார் ஆர்.கே.எஸ்., அவென்யூ பகுதியில் வசிப்பவர் நாராயணசாமி, 45; கட்டட மேஸ்திரி.

உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க, குடும்பத்துடன் விழுப்புரம் சென்றார். நேற்று முன்தினம் இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

அக்கம்பக்கத்தினர் தகவலையடுத்து, நாராயணசாமி வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 சவரன் தங்க நகை, 200 கிராம் வெள்ளி, 25,000 ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

நாராயணசாமி புகாரை, மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us