sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோவில் திருப்பணி நடப்பதால் சுங்குவார்தோப்பு உத்சவம் இல்லை

/

கோவில் திருப்பணி நடப்பதால் சுங்குவார்தோப்பு உத்சவம் இல்லை

கோவில் திருப்பணி நடப்பதால் சுங்குவார்தோப்பு உத்சவம் இல்லை

கோவில் திருப்பணி நடப்பதால் சுங்குவார்தோப்பு உத்சவம் இல்லை


ADDED : மார் 11, 2025 11:16 PM

Google News

ADDED : மார் 11, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:திம்மராஜாம்பேட்டை கிராமத்தில், ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும்மாசி மக திருவூறல்உத்சவம் நடைபெறும்.

அன்றைய தினம் ராமலிங்கேஸ்வரர் சுங்குவார்தோப்பில் எழுந்தருளிபக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

நடப்பாண்டிற்குரிய உத்சவம், இன்று மாலை நடைபெறுகிறது. கோவில் திருப்பணிக்கு பாலாலயம்செய்திருப்பதால், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் சுங்குவார் தோப்பு உத்சவத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சிநடைபெறாது.

அதற்கு பதிலாக, கோவில் வளாகத்தில் உத்ச வருக்கு சிறப்பு அபிஷேகம்மட்டும் நடைபெறும் என, கோவில் நிர்வாகம்தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us