sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

/

அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா


ADDED : ஆக 03, 2024 12:51 AM

Google News

ADDED : ஆக 03, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், செவிலிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு சார்பில், மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் திருவேங்கடம் தலைமை வகித்தார்.

இதில், பசுமை ஆர்வலர் பசுமை மேகநாதன், தன்னார்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ- - மாணவியர் ஒருங்கிணைந்து, பள்ளி வளாகத்தில் சரக்கொன்றை, புங்கன், வேம்பு, இலுப்பை, பூவரசு உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை நட்டனர்.






      Dinamalar
      Follow us