sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இரும்பு கம்பியால் தாக்கி மொபைல் பறித்த இருவர் கைது

/

இரும்பு கம்பியால் தாக்கி மொபைல் பறித்த இருவர் கைது

இரும்பு கம்பியால் தாக்கி மொபைல் பறித்த இருவர் கைது

இரும்பு கம்பியால் தாக்கி மொபைல் பறித்த இருவர் கைது


ADDED : ஜூன் 21, 2024 10:45 PM

Google News

ADDED : ஜூன் 21, 2024 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரின்சான், 27. ஒரகடம் அடுத்த பண்ருட்டியில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், ஐந்து ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.

கடந்த 28ம் தேதி இரவு மாத்துார் -- மேட்டுப்பாளையம் சாலையில், அமிர்தா கேன்டீன் அருகே அமர்ந்து மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, 'ஸ்பிளண் டர்' இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் கிரின்சான் தலையில் அடித்து, அவரிடமிருந்து 'சாம்சங்' மொபைல் போனை பறித்து அங்கிருந்து தப்பினர்.

இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, மாத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பினர். இதுகுறித்த புகாரின்படி, ஒரகடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

இது தொடர்பாக, வாலாஜாபாத் புத்தகரத்தைச் சேர்ந்த செல்வகுமார், 22, சங்கரபுரத்தைச் சேர்ந்த தினேஷ், 23, ஆகியோரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us