sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மரத்தில் டூ -- வீலர் மோதி வாலிபர் உயிரிழப்பு

/

மரத்தில் டூ -- வீலர் மோதி வாலிபர் உயிரிழப்பு

மரத்தில் டூ -- வீலர் மோதி வாலிபர் உயிரிழப்பு

மரத்தில் டூ -- வீலர் மோதி வாலிபர் உயிரிழப்பு


ADDED : மே 07, 2024 04:06 AM

Google News

ADDED : மே 07, 2024 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர், வெங்கடேசன் மகன் சந்தோஷ், 25. பொறியியல் பட்டதாரியான இவர், ஏனாத்துாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 4ம் தேதி, 'யமாஹா' இருசக்கர வாகனத்தில், ஏனாத்துார் சந்திப்பில், இரவு 9:00 மணிக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், புளிய மரத்தில் மோதி, நெற்றியில் காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, காரைப்பேட்டை தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்ற முன்தினம் அவர் இறந்தார். விபத்து குறித்து, காஞ்சி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us