sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

டூ - வீலரில் சென்றவர் நாய் மீது மோதி பலி

/

டூ - வீலரில் சென்றவர் நாய் மீது மோதி பலி

டூ - வீலரில் சென்றவர் நாய் மீது மோதி பலி

டூ - வீலரில் சென்றவர் நாய் மீது மோதி பலி


ADDED : செப் 14, 2024 07:42 PM

Google News

ADDED : செப் 14, 2024 07:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன், 49; இவர், ஒரகடம் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல வீட்டில் இருந்து, 'பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனம் வாயிலாக உள்ளாவூர்- - ஒரகடம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, காலை 5:30 மணிக்கு, உள்ளாவூர் அருகே சென்றபோது, நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்தது. நாய் மீது இருசக்கர வாகனம் மோதி, நிலை தடுமாறி மனோகரன் விழுந்தார். இதில், மனோகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாலவாக்கம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us