sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலை சீரமைப்பு பணி மந்தம் விரைந்து முடிக்க வலியுறுத்தல்

/

சாலை சீரமைப்பு பணி மந்தம் விரைந்து முடிக்க வலியுறுத்தல்

சாலை சீரமைப்பு பணி மந்தம் விரைந்து முடிக்க வலியுறுத்தல்

சாலை சீரமைப்பு பணி மந்தம் விரைந்து முடிக்க வலியுறுத்தல்


ADDED : ஜூன் 12, 2024 11:02 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 11:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சின்ன அய்யங்குளத்தில் இருந்து, ஓரிக்கை பாலாறு பாலம் செல்லும் சாலையில், ஓரிக்கை அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மற்றும் குடியிருப்பு வீடுகள் உள்ளன.

வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலை சேதமடைந்த நிலையில் இருந்ததால், இச்சாலை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து லோக்சபா தேர்தலுக்கு முன், சாலை சீரமைப்பு பணிக்காக சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சமன்படுத்தப்பட்டது. அடுத்தகட்ட பணியை துவக்காமல் சாலை சீரமைப்பு பணியை கிடப்பில் போட்டு உள்ளனர்.

இதனால், இங்குள்ள அரசு துவக்கம் மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கு சென்று வரும் மாணவ- --- மாணவியர் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.

ஜல்லி கற்களின் மீது செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதடைகின்றன. எனவே, சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us