sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வி.ஏ.ஓ., கட்டடம் பாழ்; ஒரத்தூர் மக்கள் அச்சம்

/

வி.ஏ.ஓ., கட்டடம் பாழ்; ஒரத்தூர் மக்கள் அச்சம்

வி.ஏ.ஓ., கட்டடம் பாழ்; ஒரத்தூர் மக்கள் அச்சம்

வி.ஏ.ஓ., கட்டடம் பாழ்; ஒரத்தூர் மக்கள் அச்சம்


ADDED : ஆக 16, 2024 11:29 PM

Google News

ADDED : ஆக 16, 2024 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார் : குன்றத்துார் ஒன்றியம், ஒரத்துார் கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு, சான்றிதழ்கள் பெறவும், நிலம் தொடர்பான பதிவேடு பணிகள்உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக, தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், வி.ஏ.ஓ., அலுவலக கட்ட டம் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. கட்டடத்தின் கூரை விரிசலடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து வருகிறது.

இதனால், ஜன்னல், மின்விசிறி உள்ளிட்டவை விழும் நிலையில் உள்ள தால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும்பொதுமக்கள் தினமும் அச்சத்துடன் வந்துசெல்கின்றனர்.

மேலும், மழைக்காலத்தில் அலுவலகத்திற்குள் தண்ணீர் சொட்டுவதால், ஆவணங்களை பாதுகாப் பதில் சிரமம் ஏற்படுவதாக, ஊழியர்கள் புலம்புகின்றனர்.

எனவே, பழுதடைந்துள்ள வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us