sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வரதராஜபுரம் கங்கையம்மனுக்கு 21ல் கோடை உற்சவம் துவக்கம்

/

வரதராஜபுரம் கங்கையம்மனுக்கு 21ல் கோடை உற்சவம் துவக்கம்

வரதராஜபுரம் கங்கையம்மனுக்கு 21ல் கோடை உற்சவம் துவக்கம்

வரதராஜபுரம் கங்கையம்மனுக்கு 21ல் கோடை உற்சவம் துவக்கம்


ADDED : ஜூன் 18, 2024 10:23 PM

Google News

ADDED : ஜூன் 18, 2024 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரை, வரதராஜபுரம் தெரு வரசித்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கங்கையம்மனுக்கு கோடை உற்சவம் நான்கு நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பு ஆண்டுக்கான உற்சவம், வரும் 21ம் தேதி இரவு வரசித்தி விநாயகர் மற்றும் ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் துவங்குகிறது.

இதில், 2ம் நாள் உற்சவமான 22ம் தேதி, இரவு 9:00 மணிக்கு ஜலம் திரட்டுதலும், 23ம் தேதி காலை 6:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், பிற்பகல் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், இரவு 8:00 மணிக்கு வர்ணிப்புடன், அம்மனுக்கு கும்பம் படையலிடப்படுகிறது.

வரும் 24ம் தேதி, பிற்பகல் 12:00 மணிக்கு சீர்கஞ்சி வார்த்தலுடன் கோடை உற்சவம் நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us