sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்

/

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்


ADDED : மார் 02, 2025 12:22 AM

Google News

ADDED : மார் 02, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், சென்னை - பெங்களூரு இடையே, ஆறுவழிச்சாலை விரிவுபடுத்தும் பணியை, தேசிய நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகின்றனர்.

இந்த சாலை வழியாக,பெங்களூரு, ஒசூர், வேலுார் ஆகிய பகுதி களில் இருந்து, சென்னை நோக்கி செல்லும்வாகனங்கள் மற்றும் சென்னையில் இருந்து வேலுார், பெங்களூரு, ஒசூர் நோக்கி செல்லும் வாகனங்கள் வெள்ளைகேட் மேம்பாலம் வழியாக கடந்து செல்கின்றன.

வெள்ளைகேட் மேம்பாலம் அருகே, தனியார் உணவகம் மற்றும் டீ கடைகளுக்கு, லாரி மற்றும் விரைவுப் பேருந்துகள் பிரதான சாலை ஓரம் நிறுத்திவிட்டு, டீ மற்றும் உணவு சாப்பிட செல்கின்றனர். இந்த சாலையில் செல்லும்வாகனங்கள் சர்வீஸ் சாலையோரம் நிறுத்திவிட்டு செல்வதில்லை.

இதனால், பெங்களூரு, மைசூரு, ஒசூர், வேலுார்ஆகிய பகுதிகளில் இருந்து, சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள், வெள்ளை கேட் மேம்பாலம்அருகே விபத்தில் சிக்கும்அபாயம் ஏற்பட்டுஉள்ளது.

எனவே, சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்கள்நிறுத்துவதை தவிர்க்கசம்பந்தப்பட்ட துறையினர்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us