sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையோரம் நடப்பட்ட கருவேல கிளைகள் அகற்றப்படுமா?

/

சாலையோரம் நடப்பட்ட கருவேல கிளைகள் அகற்றப்படுமா?

சாலையோரம் நடப்பட்ட கருவேல கிளைகள் அகற்றப்படுமா?

சாலையோரம் நடப்பட்ட கருவேல கிளைகள் அகற்றப்படுமா?


ADDED : செப் 15, 2024 01:48 AM

Google News

ADDED : செப் 15, 2024 01:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, தொடூர் கிராமத்தில் இருந்து, மடப்புரம் வழியாக மேல் பொடவூர் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.

இந்த சாலை வழியாக மேல் பொடவூர், மேல் பொடவூர் காலனி, நெல்வாய் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் தொடூர் மற்றும் நீர்வள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இதில், தொடூர் நீர் வளத்துறை ஏரிக்கரையோரம், விவசாயின் வயல் பாதுகாப்புகக்கு, சீமைக்கருவேல மரங்களின் கிளைகளை வெட்டி சாலை ஓரம் நட்டுள்ளனர்.

இது, தொடூர் - மேல்பொடவூர் சாலையோரம் இருப்பதால், வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கும் அளவிற்கு, இடையூறாக உள்ளது.

வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதற்கு முன், சாலையோரம் நடப்பட்ட சீமைக்கருவேல கிளைகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us