sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மது விற்ற பெண் கைது 175 மதுபாட்டில் பறிமுதல்

/

மது விற்ற பெண் கைது 175 மதுபாட்டில் பறிமுதல்

மது விற்ற பெண் கைது 175 மதுபாட்டில் பறிமுதல்

மது விற்ற பெண் கைது 175 மதுபாட்டில் பறிமுதல்


ADDED : செப் 17, 2024 06:17 AM

Google News

ADDED : செப் 17, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த கீவளூர் கிராமத்தில், வீட்டில் மது பாட்டில் பதுக்கி, கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு புகார் வந்தது.

அதன் படி, கீவளூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு சோதனையில் ஈடுபட்டனர். இதில், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக, 175 மதுபாட்டிகள் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், வீட்டின் உரிமையாளர் பூசனம், 40, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us