sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி


ADDED : ஜூன் 06, 2024 11:33 PM

Google News

ADDED : ஜூன் 06, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 46. இவர், சோழவரம் பகுதியில் உள்ள தனியார் கல் குவாரியில் பாறைகளை தகர்க்க வெடி வைக்கும் குழிகளுக்கு துளை போடும் பணி மேற்கொண்டு வந்தார்.

வீட்டில் உள்ள நேரத்தில் பகுதி நேர வேலையாக ஆர்பாக்கத்தில் உள்ள தனியாரது வாட்டர் சர்வீஸ் கடையில் லாரிகளுக்கு சர்வீஸ் பணி மேற்கொள்வது வழக்கம்.

அதன்படி, நேற்று காலை வாட்டர் சர்வீஸ் பணி மேற்கொள்ளும் போது மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்ததில் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழழந்தார். தகவல் அறிந்த மாகரல் போலீசார் அவரது சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us