sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது

/

சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது

சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது

சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது


ADDED : மே 04, 2024 10:22 PM

Google News

ADDED : மே 04, 2024 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சூளைமேடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காணவில்லை என, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசில், கடந்த 2ம் தேதி, பெற்றோர் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த திருவெங்கடேஷ், 19, என்பவர், சிறுமியை கடத்தி சென்றது தெரிய வந்தது.

அவரை பிடித்து விசாரித்ததில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, வில்லிவாக்கத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்தது தெரியவந்தது.

போலீசார் வழக்குப் பதிவு செய்து திருவெங்கடேஷை கைது செய்து சிறுமியை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us