sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அதீத போதை நாக்கு வறண்டு வாலிபர் பலி

/

அதீத போதை நாக்கு வறண்டு வாலிபர் பலி

அதீத போதை நாக்கு வறண்டு வாலிபர் பலி

அதீத போதை நாக்கு வறண்டு வாலிபர் பலி


ADDED : மே 25, 2024 02:05 AM

Google News

ADDED : மே 25, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்குன்றம்:செங்குன்றம், தீர்த்தகிரையம்பட்டு, பாலாஜி நகர், டாஸ்மாக் கடை அருகே, நேற்று மதியம் 1:30 மணிக்கு, 35 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார்.

சடலத்தை மீட்ட போலீசார் விசாரணையில், வடமாநில தொழிலாளி என்பதும், அதீத போதை காரணமாக, கடும் வெயிலில் நாக்கு வறண்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.

அவர் யார்? எந்த ஊர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us