/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அதீத போதை நாக்கு வறண்டு வாலிபர் பலி
/
அதீத போதை நாக்கு வறண்டு வாலிபர் பலி
ADDED : மே 25, 2024 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்குன்றம்:செங்குன்றம், தீர்த்தகிரையம்பட்டு, பாலாஜி நகர், டாஸ்மாக் கடை அருகே, நேற்று மதியம் 1:30 மணிக்கு, 35 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார்.
சடலத்தை மீட்ட போலீசார் விசாரணையில், வடமாநில தொழிலாளி என்பதும், அதீத போதை காரணமாக, கடும் வெயிலில் நாக்கு வறண்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.
அவர் யார்? எந்த ஊர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

