sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கல் குவாரி நீரில் மூழ்கி இளைஞர் பலி

/

கல் குவாரி நீரில் மூழ்கி இளைஞர் பலி

கல் குவாரி நீரில் மூழ்கி இளைஞர் பலி

கல் குவாரி நீரில் மூழ்கி இளைஞர் பலி


ADDED : செப் 02, 2024 10:24 PM

Google News

ADDED : செப் 02, 2024 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: கும்பகோணத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன், 29. பல்லாவரம் அருகே திருநீர்மலையில் தங்கி, அதே பகுதி தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் மாலை, தன் நண்பர்களுடன் சோமங்கலம் அடுத்த பூந்தண்டலம் கல் குவாரி குட்டையில் குளிக்க சென்றார்.

அப்போது சத்தியநாராயணன் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. உடனிருந்தவர்கள் அவரை மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள்,சத்தியநாராயணன்ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சோமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us