/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புயல் எதிரொலி 2 விரைவு ரயில்கள் ரத்து
/
புயல் எதிரொலி 2 விரைவு ரயில்கள் ரத்து
ADDED : அக் 28, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: புயல் காரணமாக, இரண்டு ரயில்கள், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
மோந்தா புயல் காரணமாக பயணியர் பாதுகாப்பை கருத்தில் வைத்து, சில ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
அதன்படி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் - புதுச்சேரி விரைவு ரயிலின் இன்றைய ரயில் சேவையும், புதுச்சேரி - புவனேஸ்வர் நாளைய சேவையும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

