sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

2.5 சவரன் நகை திருடிய பெண் கைது

/

2.5 சவரன் நகை திருடிய பெண் கைது

2.5 சவரன் நகை திருடிய பெண் கைது

2.5 சவரன் நகை திருடிய பெண் கைது


ADDED : அக் 21, 2024 01:29 AM

Google News

ADDED : அக் 21, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை:குன்றத்துார் அருகே வரதராஜபுரம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சுதர்சனன், 31.

இவரது வீட்டில் வேலை செய்து வந்த ஜோதிமணி,50, என்ற பெண், ஒரு மாதத்திற்கு முன், வீட்டிலிருந்து 2.5 சவரன் நகையை திருடிக் கொண்டு தலைமறைவானார்.

இதுகுறித்து சுதர்சனன் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் குற்றவாளியை பிடிக்கவில்லை.

இதையடுத்து சுதர்சனன், அந்த பெண் குறித்து விசாரித்து, அவர் படப்பை அருகே காந்தி நகரில் இருப்பதை அறிந்தார்.

அந்த பெண்ணை பிடித்து, மணிமங்கலம் காவல் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தார். ஜோதிமணியிடம் இருந்த நகையை பறிமுதல் செய்த போலீசார், நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us