sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இடைநின்ற 3 மாணவியர் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

/

இடைநின்ற 3 மாணவியர் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

இடைநின்ற 3 மாணவியர் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

இடைநின்ற 3 மாணவியர் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு


ADDED : நவ 21, 2024 11:20 PM

Google News

ADDED : நவ 21, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு இருளர் குடியிருப்பில் பள்ளி இடைநின்ற மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி, ஊத்துக்காடு, காந்தி நகர் குடியிருப்பில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறையினர் கணக்கெடுப்பு நடத்தினர். இதில், பள்ளி இடைநின்ற மூன்று மாணவியர் கண்டறியப்பட்டனர்.

இதையடுத்து, இடை நின்ற மூன்று மாணவியும், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி வழிகாட்டுதலின்படி, ஊத்துக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று சேர்க்கப்பட்டனர்.

அதை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன், ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருப்பதி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் அருணா, கோவிந்தம்மாள் உள்ளிட்ட குழுவினர் காந்தி நகர் குடியிருப்பில் வீடு வீடாக சென்று பெற்றோருக்கு கல்வியின் அவசியம் குறித்தும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us