sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வைப்பூர் முகாமில் 325 மனுக்கள் ஏற்பு

/

வைப்பூர் முகாமில் 325 மனுக்கள் ஏற்பு

வைப்பூர் முகாமில் 325 மனுக்கள் ஏற்பு

வைப்பூர் முகாமில் 325 மனுக்கள் ஏற்பு


ADDED : ஆக 06, 2025 10:11 PM

Google News

ADDED : ஆக 06, 2025 10:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:வைப்பூர் ஊராட்சியில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில், மக்களிடமிரு ந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 325 மனுக்கள் பெறப்பட்டன.

வைப்பூர் ஊராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம், நேற்று முன்தினம் நடந்தது. ஊராட்சி தலைவர் சுமதி தலைமை தாங்கினார். குன்றத்துார் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி முன்னிலை வகித்தார்.

மகளிர் உரிமை தொகை, மின் இணைப்பு, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பட்டா பெயர் மாற்றம் என, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, துறை சார்ந்த அதிகாரிகளிடம் மக்கள் வழங்கினர்.

அந்த வகையில், மகளிர் உரிமை தொகை கோரி 165 விண்ணப்பங்கள் உட்பட, மொத்தம் 325 மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டன.






      Dinamalar
      Follow us