sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குறைதீர் கூட்டத்தில் 412 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 412 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 412 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 412 மனுக்கள் ஏற்பு


ADDED : ஆக 25, 2025 11:25 PM

Google News

ADDED : ஆக 25, 2025 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 412 பேர், பல்வேறு கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பல வகையிலான கோரிக்கை மனுக்களை, 412 பேர் அளித்தனர்.

மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.






      Dinamalar
      Follow us