sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குறைதீர் கூட்டத்தில் 431 பேர் மனு ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 431 பேர் மனு ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 431 பேர் மனு ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 431 பேர் மனு ஏற்பு


ADDED : ஜூன் 03, 2025 12:52 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், அரசு இடம் ஆக்கிரமிப்பு, ரேஷன் அட்டை, உதவித்தொகை, வேலைவாய்ப்பு என, 431 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

தமிழக அளவில் பலருக்கும், பட்டா வழங்கப்பட்டு வருவதால், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், பட்டா கேட்டு மனு அளிப்பது அதிகரித்து வருகிறது. நேற்றைய கூட்டத்தில் 431 பேர் மனு அளித்ததில், 200 பேர் பட்டா கேட்டும், அது தொடர்பாகவே மனு அளித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us