sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 உதவி பேராசிரியர் தேர்வில் 46 பேர் 'ஆப்சன்ட்'

/

 உதவி பேராசிரியர் தேர்வில் 46 பேர் 'ஆப்சன்ட்'

 உதவி பேராசிரியர் தேர்வில் 46 பேர் 'ஆப்சன்ட்'

 உதவி பேராசிரியர் தேர்வில் 46 பேர் 'ஆப்சன்ட்'


ADDED : டிச 28, 2025 05:35 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மூன்று மையங்களில் நேற்று நடந்த உதவி பேராசிரியர் தேர்வில், 46 பேர் 'ஆப்சன்ட்'ஆகினர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் அரசு கல்லுாரி மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியருக்கான தேர்வு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நடந்தது.

காலை 9:30 மணி முதல், 12:30 மணி பிற்பகல் வரையிலும், பிற்பகல் 3:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை என இரு தேர்வுகளாக நடந்தது.

காஞ்சிபுரத்தில், ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அரசு கா.மு.சு மேல்நிலைப் பள்ளி, சோழன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று தேர்வு மையங்களில் நடந்த இத்தேர்வுக்கு, 614 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில், 46 பேர் தேர்வுக்கு வரவில்லை என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us