sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கஞ்சா கடத்திய இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை

/

கஞ்சா கடத்திய இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்திய இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்திய இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை


ADDED : ஜன 31, 2024 10:37 PM

Google News

ADDED : ஜன 31, 2024 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கஞ்சா கடத்திய வழக்கில் இரண்டு பேருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 50,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

சென்னை பிராட்வே அருகே உள்ள கொண்டி செட்டி தெரு, பிலிப்ஸ் தெரு சந்திப்பு பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற, அதே பகுதியைச் சேர்ந்த அப்பன்ராஜ், 45, மினேஷ்குமார், 25, ஆகியோரை, எஸ்பிளனேடு போலீசார், 2015ம் ஆண்டு, ஆக., 3ல் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, 'அப்பன்ராஜ், குரு ஆகிய இரண்டு பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளன.

எனவே, இரண்டு பேருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது' என தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us