sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தீர்வு கேட்டு 5,249 பேர் மனு 3,897 பேருக்கு கிடைத்தது பலன்

/

தீர்வு கேட்டு 5,249 பேர் மனு 3,897 பேருக்கு கிடைத்தது பலன்

தீர்வு கேட்டு 5,249 பேர் மனு 3,897 பேருக்கு கிடைத்தது பலன்

தீர்வு கேட்டு 5,249 பேர் மனு 3,897 பேருக்கு கிடைத்தது பலன்


ADDED : அக் 14, 2024 02:04 AM

Google News

ADDED : அக் 14, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலெக்டர் கலைச் செல்வி தலைமையில் கடந்த மே மாதம் நடத்த வேண்டிய ஜமாபந்தி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, ஜூன் மாதம் 15ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடந்தது.

இந்த முகாமில், வீட்டு மனை பட்டா வழங்குவது, நிலத்தை அளப்பது, பட்டா திருத்தம், உட்பிரிவு செய்வது, நில உடமை மேம்பாட்டு திட்டத்தில் வழங்கப்பட்ட பட்டாவில் திருத்தம் செய்வது என, பல வகையான கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்திருந்தனர்.

மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவிலும், 5,249 பேர் ஜமாபந்தி முகாமில் மனு அளித்திருந்தனர். இவற்றில், கடந்த செப்டம்பர் மாத கணக்கெடுப்பின்படி, 3,897 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

மீதமுள்ள 1,278 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 74 மனுக்கள் மட்டும் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us