sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஒரே நாளில் 57 திருமணங்கள் குன்றத்துார் கோவிலில் நெரிசல்

/

ஒரே நாளில் 57 திருமணங்கள் குன்றத்துார் கோவிலில் நெரிசல்

ஒரே நாளில் 57 திருமணங்கள் குன்றத்துார் கோவிலில் நெரிசல்

ஒரே நாளில் 57 திருமணங்கள் குன்றத்துார் கோவிலில் நெரிசல்


ADDED : ஜூன் 09, 2025 05:33 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார் : குன்றத்துார் மலை மீது, சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில், வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரே முருகன் கோவில் இது. இங்கு, முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடக்கும்.

இந்நிலையில், நேற்று வைகாசி மாதம் கடைசி முகூர்த்தம் என்பதால், இக்கோவிலில், 57 பதிவு திருமணங்கள் நடந்தன. திருமணத்திற்கு வந்தவர்களால், கோவில் வளாகம் முழுதும் கூட்ட நெரிசல் அதிகரித்திருந்தது.

அதனால், திருமணத்திற்கு வந்தவர்களும், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களும் அவதிக்குள்ளாகினர். மேலும், குன்றத்துாரில் உள்ள 10க்கும் மேற்பட்ட தனியார் மண்டபங்களும் நிரம்பி வழிந்தன.

முருகன் கோவிலில் நடந்த திருமணத்திற்கு வந்தவர்களின் வாகனங்களால், குன்றத்துார் மலை அடிவாரத்தில் உள்ள சாலைகள், குன்றத்துார் நகர் பகுதியில் உள்ள சாலைகளில், மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us