sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பேருந்து பயணியரிடம் ரூ.8,000 கைவரிசை

/

பேருந்து பயணியரிடம் ரூ.8,000 கைவரிசை

பேருந்து பயணியரிடம் ரூ.8,000 கைவரிசை

பேருந்து பயணியரிடம் ரூ.8,000 கைவரிசை


ADDED : மார் 19, 2024 03:50 AM

Google News

ADDED : மார் 19, 2024 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே பூதுார் கிராமம், பெரிய தெருவை சேர்ந்தவர் மலர், 45. இவர், நேற்று செங்கல்பட்டில் உள்ள தனியார் நகை அடகு கடையில், அவரின் நகையை அடகு வைத்து, 5,000 ரூபாய் பணம் பெற்றுள்ளார்.

பின், தனியார் பேருந்து வாயிலாக, செங்கல்பட்டில் இருந்து மதுராந்தகம் வந்து, மதுராந்தகத்தில் பேருந்தில் இருந்து இறங்கி, கட்டைப் பையை பார்த்தபோது, 5,000 ரூபாய் வைத்திருந்த பர்ஸ் திருடு போனது தெரிந்தது.

இதே போல், கே.கே., புதுார் பகுதியைச் சேர்ந்தவர் மேரி, 55. மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில், மரத்து நிழலில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.

அப்போது, அவரின் கைப்பையை பிளேடால் கிழித்து, அதிலிருந்த 3,000 ரூபாய் மற்றும் ஏ.டி.எம்., கார்டை, மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us