sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நீர்நிலையில் ஊராட்சி கட்டடம் கண்டு கொள்ளாத கலெக்டர்

/

நீர்நிலையில் ஊராட்சி கட்டடம் கண்டு கொள்ளாத கலெக்டர்

நீர்நிலையில் ஊராட்சி கட்டடம் கண்டு கொள்ளாத கலெக்டர்

நீர்நிலையில் ஊராட்சி கட்டடம் கண்டு கொள்ளாத கலெக்டர்


ADDED : நவ 11, 2024 02:55 AM

Google News

ADDED : நவ 11, 2024 02:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரமங்கலம்:மதுரமங்கலம் அடுத்த, சிவபுரம் ஊராட்சியில், குருத்தவிநாயகர் கோவில் உள்ளது. அதே வளாகத்தில், முருகன், அய்யப்பன், வள்ளலார் ஆகிய கோவில்கள் உள்ளன.

இக்குளக்கரை மீது, சிவபுரம் ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. பொதுவாக, நீர்நிலை பகுதிகளில், அரசு மற்றும் பிற கட்டடங்கள் கட்டக்கூடாது என, அரசு வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும், ஊராட்சி நிர்வாகம் யாருடைய கருத்திற்கும் செவி சாய்க்காமல், ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டும் என, அதே கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்விக்கு புகார் மனு அளித்துள்ளார்.

எனினும், ஊராட்சி அலுவலக கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us