sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இறந்து கரை ஒதுங்கிய ஆமை

/

இறந்து கரை ஒதுங்கிய ஆமை

இறந்து கரை ஒதுங்கிய ஆமை

இறந்து கரை ஒதுங்கிய ஆமை


ADDED : ஜன 17, 2024 10:27 PM

Google News

ADDED : ஜன 17, 2024 10:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி முதல் மார்ச் வரை, கடல் ஆமைகள் கரைக்கு வந்து, மணலில் குழிதோண்டி முட்டையிட்டு, மூடி வைத்து செல்லும். இதற்காக, பெசன்ட் நகர், கோவளம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில், பாதுகாப்பு வளையம் அமைத்து, முட்டைகள் பாதுகாக்கப்படுகின்றன.

கடற்கரைக்கு வரும் ஆமைகள், கப்பல், படகில் அடிபட்டு காயமடையும். லேசான காயமடையும் ஆமைகள், கரைக்கு வந்து முட்டை போட்டு சென்றுவிடும்.

சில ஆமைகள் வரும் வழியில் இறந்துவிடும். அவை, சென்னை காசிமேடு முதல் கோவளம் இடையே இறந்த நிலையில் கரை ஒதுங்கி விடும். சமீபமாக ஆங்காங்கே பல ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. பனையூர் கடற்கரையில் ஒரு ஆமை இறந்து கரை ஒதுங்கியது.






      Dinamalar
      Follow us