sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 மீன் பிடிக்க சென்றவர் ஏரியில் மூழ்கி பலி

/

 மீன் பிடிக்க சென்றவர் ஏரியில் மூழ்கி பலி

 மீன் பிடிக்க சென்றவர் ஏரியில் மூழ்கி பலி

 மீன் பிடிக்க சென்றவர் ஏரியில் மூழ்கி பலி


ADDED : நவ 21, 2025 01:27 AM

Google News

ADDED : நவ 21, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை: படப்பை அடுத்த ஆதனுார் பகுதியை சேர்ந்தவர் சங்கர், 50. கூலி தொழிலாளி. நேற்று, அதே பகுதியை சேர்ந்த ரஜினி, மாரிமுத்து ஆகியோருடன், ஆதனுார் அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள குத்தனுார் ஏரியில் மீன் பிடிக்க சென்றனர்.

சங்கர் ஏரி நீரில் இறங்கி வலை வீசிய போது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மாயமானார். இதைப்பார்த்த ரஜினி, மாரிமுத்து ஆகிய இருவரும், சங்கரை காப்பாற்ற சென்று, ஏரியின் ஆழமான பகுதியில் சிக்கினர்.

தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற படப்பை தீயணைப்பு வீரர்கள், ரப்பர் படகில் சென்று ரஜினி, மாரிமுத்து ஆகிய இருவரையும் மீட்டு, கரைக்கு அழைத்து வந்தனர்.

பின், சுமார் இரண்டு மணி நேரம் தேடி, சங்கர் உடலை மீட்டனர். மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us