sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தடுப்பு சுவரில் தூங்கியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

/

தடுப்பு சுவரில் தூங்கியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

தடுப்பு சுவரில் தூங்கியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

தடுப்பு சுவரில் தூங்கியவர் தவறி விழுந்து உயிரிழப்பு


ADDED : நவ 04, 2024 03:33 AM

Google News

ADDED : நவ 04, 2024 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 54; கூலித்தொழிலாளி. இவர், கடந்த 22ம் தேதி, உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலை, மல்லிகாபுரம் அருகே சாலையோர தரைபால தடுப்புச்சுவரில் மதுபோதையில் படுத்து தூங்கியுள்ளார்.

அப்போது, தடுப்புச்சுவரில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, உத்திரமேரூர் வட்டார அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த உத்திரமேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us