sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நெடுஞ்சாலையில் காய்ந்த செடிகளில் திடீர் தீ; வாகன ஓட்டிகள் அவதி

/

நெடுஞ்சாலையில் காய்ந்த செடிகளில் திடீர் தீ; வாகன ஓட்டிகள் அவதி

நெடுஞ்சாலையில் காய்ந்த செடிகளில் திடீர் தீ; வாகன ஓட்டிகள் அவதி

நெடுஞ்சாலையில் காய்ந்த செடிகளில் திடீர் தீ; வாகன ஓட்டிகள் அவதி


ADDED : பிப் 25, 2024 02:18 AM

Google News

ADDED : பிப் 25, 2024 02:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:-சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் காய்ந்த செடிகள் திடீரென தீப்பிடித்து எரிவதால், வாகன ஓட்டிகள் புகை மற்றும் வெப்பத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.

தமிழகத்தில் கோடை வெயில் துவங்குவதற்கு முன்பே, வெயிலின் தாக்கம் அதிகரித்து கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது.

இந்த நிலையில், சாலையோரங்களில் உள்ள செடிகள், கொடிகள், மரங்கள் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் காய்ந்து சருகுகளாக மாறி வருகின்றன.

இவை, உச்சி வெயிலின் போது தீடிரென தீப்பிடித்து எரிந்து, காய்ந்து கிடக்கும் செடிகளில் வேகமாக தீ பரவுகிறது.

இதிலிருந்து வெளியேறும் வெப்பம், புகையினால் வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர்.

எனவே, நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us