sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

போதையில் கால்வாயில் விழுந்த வாலிபர் பலி

/

போதையில் கால்வாயில் விழுந்த வாலிபர் பலி

போதையில் கால்வாயில் விழுந்த வாலிபர் பலி

போதையில் கால்வாயில் விழுந்த வாலிபர் பலி


ADDED : ஜூன் 13, 2025 07:52 PM

Google News

ADDED : ஜூன் 13, 2025 07:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் மேம்பாலம் அருகே உள்ள மழைநீர் கால்வாயில், 40 வயதுள்ள வடமாநில நபர் ஒருவர், கால்வாயில் விழுந்து கிடப்பதாக ஒரடகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு வந்த போலீசார் கால்வாயில் விழுந்து கிடந்தரை வரை மீட்டு, பரிசோதித்ததில் அவர் உயிரிழந்து தெரிந்தது. உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில் அவர், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜனிக் ராஜீ, 46, என்பதும், மது போதையில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்ததா கவும் போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us