sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

துர்க்கை அம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை

/

துர்க்கை அம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை

துர்க்கை அம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை

துர்க்கை அம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை


ADDED : ஜூலை 30, 2025 11:36 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:உத்திரமேரூரில் உள்ள வடவாயிற்செல்வி துர்க்கை அம்மன் கோவிலில், 35வது ஆண்டு ஆடி திருவிழா விமரிசையாக நடந்தது.

உத்திரமேரூரில் உள்ள வடவாயிற்செல்வி துர்க்கை அம்மன் கோவிலில், கடந்த 27ம் தேதி காப்பு கட்டும் நிகழ்வுடன், 35வது ஆண்டு ஆடி திருவிழா துவங்கியது.

அதை தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு ஜலம் திரட்டும் நிகழ்வு நடந்தது. மாலை 6:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய துர்க்கை அம்மன் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். நள்ளிரவு 12:00 மணிக்கு மஹாபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.

விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள், துர்க்கையம்மன் வார வழிபாடு மன்றத்தினர், மகளிர் வார வழிபாடு மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us