sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆடிப்பூரம் விழா; உத்திரமேரூர்  துர்க்கை  அம்மனுக்கு 501 பால்குட  ஊர்வலம்

/

ஆடிப்பூரம் விழா; உத்திரமேரூர்  துர்க்கை  அம்மனுக்கு 501 பால்குட  ஊர்வலம்

ஆடிப்பூரம் விழா; உத்திரமேரூர்  துர்க்கை  அம்மனுக்கு 501 பால்குட  ஊர்வலம்

ஆடிப்பூரம் விழா; உத்திரமேரூர்  துர்க்கை  அம்மனுக்கு 501 பால்குட  ஊர்வலம்


ADDED : ஆக 08, 2024 02:28 AM

Google News

ADDED : ஆக 08, 2024 02:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், :உத்திரமேரூரில், பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தையொட்டி, பால் அபிஷேக விழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடந்தது.

விழாவையொட்டி காலை 10;00 மணிக்கு உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள முத்து பிள்ளையார் கோவிலில் துவங்கி, 501 பெண் பக்தர்கள் விரதம் இருந்து ஒரே மாதிரியான சீருடை அணிந்து, தலையில் பால் குடங்களை சுமந்து மேள, வாத்தியம் மற்றும் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்தனர். உத்திரமேரூர் பஜார் வீதி உள்ளிட்ட முக்கிய பிரதான வீதிகளின் வழியாக சென்று துர்கையம்மன் கோவிலை அடைந்து கருவறைக்குள் சென்று தாங்கள் கொண்டு வந்த பாலை, மூலவருக்கு தங்களது கைகளாலே பாலாபிஷேகம் செய்தனர். இதயடுத்து, அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.






      Dinamalar
      Follow us