sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நாவலுார் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை திறப்பு

/

நாவலுார் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை திறப்பு

நாவலுார் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை திறப்பு

நாவலுார் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை திறப்பு


ADDED : ஜூன் 27, 2025 11:11 PM

Google News

ADDED : ஜூன் 27, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட நாவலுார் குடியிருப்பு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், போதிய வகுப்பறை வசதி இல்லாததால், மாணவ - மாணவியர் சிரமமடைந்து வந்தனர்.

இதையடுத்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதியின் கீழ், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக, ஐந்து வகுப்பறை, ஆசிரியர் அறை, இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டன.

இதை, சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் நேற்று திறந்து வைத்தார். இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி.சிங், ஸ்ரீபெரும்புதுார் காங்., எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us